Atmanandalahari

Self is absolute existence, absolute knowingness and absolute happiness. The real nature of self is Sat, Chit, Ananda. Let us explore the ancient scriptures, Upanishads, Bhagavad Gita, Brahma Sutra and Prakarana Granthas as taught by our teachers in this podcast. Let the light of knowledge remove the darkness of ignorance for everyone. Let the plurality, duality be dismissed and absolute oneness be understood. This will be a multilingual podcast with episodes in English, Tamil and Sanskrit.
எங்கும் நிறைந்த இருப்பாய், மங்காத சித்தாய் பொங்கும் ஆநந்த பொலிவான மெய்ப்பொருளை, ஆத்மாவை, தங்கு தடையில்லா தத்துவத்தை, இரண்டற்ற ஒன்றான அத்வைத கருத்துக்களை இந்த வலையொலிப் பதிவில் பகிர்ந்துகொள்வோம். உபநிடதங்கள், பகவத் கீதை, ப்ரம்மசூத்ர கருத்துக்களையும், வேதாந்த நூல்களையும் ஆராய்வோம். வாழையடி வாழையாய் வந்த இந்த அறிவொளியில், அறியாமை இருள் அகலட்டும். இந்த வலையொலி ஆங்கிலம், தமிழ், மற்றும் வடமொழியில் ஒலிக்கும் .

Listen on:

  • Podbean App

Episodes

7 days ago

நடக்காததை நடந்தது போல் காட்டும் 
இல்லாத உலகை இருப்பதாய்க் காட்டும் 
கயிற்றை பாம்பாக்கி பயத்தைக் காட்டும்  
இல்லாத வெள்ளியாய் சிப்பியும் மின்னும் 
ஜீவனாய் ஜனமாய் ஈசனாய்க் காட்டும் 
 
இல்லாத பந்தத்தால் இறுகவே கட்டும் 
ஒன்றைப் பலவாக்கி உருவங்கள் காட்டும் 
இருப்பை வைத்தே இயங்கி நிற்கும் 
அநாதி காலமாய் ஆழிமழை பொழியும் 
ஆகாயம் போலவே நீ நனையாது நிற்பாய் 
மாயை என்பதே மாயை எனஅறிவாய் 
எழுவாய்! விழிப்பாய்! உண்மையை அறிவாய்!
சத்தாய் சித்தாய் ஆனந்தமாய் இருப்பாய்! 
 

Thursday Dec 11, 2025

ஆவரணம் தான் அறியாமைக்கு காரணம் 
அதிஷ்டானம் - சாமன்யம் - இது 
ஆஸ்ரேயம் - விசேஷம் - கயிறு
அத்யாஸம் - கல்பிதம் - பாம்பு  
 
வேற்றுமையை மதிக்காமல் இருப்பதே வேதாந்தத்தின் பயன் 

Friday Dec 05, 2025

கைவல்ய நவநீதம் 
அத்யாரோபம் செய்து உலகம் உருவான விதம் சொல்லி, அபவாதம் செய்து , உலகம் பொய் எல்லாம் மாயை என்று எடுத்து சொல்லி ப்ரம்மம் ஒன்றே சத்யம் என்று நிரூபணம் செய்யப்படுகிறது 
வேதாந்த வில்லு பாட்டு 
ப்ரம்மம் ப்ரம்மம் என்று ஒன்று உண்டாம் 
ஆமாம் 
அது மாயை என்ற சக்தியை பார்த்துதாம் 
ஆமாம் 
மாயைக்கு மூணு குணம் உண்டாம் 
ஆமாம் 
அந்த மாயை என்பதே ஒரு மாயை 
ஆமாம் 
ஜகத் என்பது மித்யா
ஆமாம் 
ப்ரம்மம் மட்டுமே சத்யம் 
ஆமாம்

Thursday Nov 20, 2025


 
காரண சரீரம் 
Karana sareeram 
சூக்ஷ்ம சரீரம் 
Sukshma sareeram 
ஸ்தூல சரீரம் 
Sthula sareeram 
ஸமஷ்டி 
Samashti
Macrocosmoic
ஈஸ்வரன் 
Isvara 
ஹிரண்யகர்பன்  
Hiranyagarbha
விராட் 
Virat
வ்யஷ்டி 
Vyashti
Microcosmic
ப்ராக்ஞா 
Prajna
தைஜஸன் 
Thaijasa
விஷ்வா 
Vishva

Monday Nov 03, 2025


ஈஸ்வரன் 
ஜீவா 
சுத்த சத்வம் 
மலின சத்வம் 
மாயா - காரண சரீரம் 
அவித்யா - காரண சரீரம் 
மாயா -ஆனந்த மய கோசம் 
அழுக்கு - மோகம் - ஆனந்த மய கோசம் 

Sunday Oct 05, 2025

உலகம் எப்படி உருவானது?
சத்வ ரஐஸ் தமோ குண வெளிப்பாடு 
ஈஸ்வரன் - சத்வ குண பிரதிபிம்ப சைதன்யம், அந்தர்யாமி, அஸங்கத்வம், நிமித்த காரணம் 
ஜீவகோடி- ரஜோ குண பிரதிபிம்ப சைதன்யம் 
மாயை என்பதே மாயை 
நடக்காததை நடந்தது போல் காட்டும் 
இல்லாத உலகை இருப்பதாய்க் காட்டும் 
கயிற்றை பாம்பாக்கி பயத்தைக் காட்டும்  
இல்லாத வெள்ளியாய் சிப்பியும் மின்னும் 
ஜீவனாய் ஜனமாய் ஈசனாய்க் காட்டும் 
இல்லாத பந்தத்தால் இறுகவே கட்டும் 
ஒன்றைப் பலவாக்கி உருவங்கள் காட்டும் 
 
 
 
 
 
 

Thursday Sep 25, 2025

The Adyāropa Apavāda method of explained with examples like- Seeing snake in rope/ Seeing man in post/ Seeing mirage/ Seeing blueness in sky.
The truth that is with a name or form, the one that is same, the one without second, sentience, light that is full without any blemishes.
The difference between Brahman and Maya is highlighted and the manifestation of  cosmos is discussed.
Brahman
Maya
Satyam
Mithya 
Nirvikara
Savikara
Nirguna
Saguna
Chetanam
Jadam
samam
Vishamam
Aparinami
Parinami
 
 
 
 
 

Thursday Sep 18, 2025

மரக்கிளை நிலவு நியாயம் , அருந்ததி தர்சன நியாயம் - தெரிந்ததைக் கொண்டு தெரியாததைக் காட்டுதல்.
அத்தியாரோபம்/ அபவாதம் யுக்தி மூலம் பிரம்மன் சத்தியம் உலகம் மித்யா என்று விளக்குதல் 
கயிறு பாம்பாகத் தெரிதல், கட்டை மனிதனாகத் தெரிதல், கானல் நீராகத் தெரிதல், வானம் நிறமுடையதாகவும் நிலமுடையதாகவும் தெரிதல் போன்ற உதாரணங்களை சொல்லி குரு விளக்குகிறார்.

Thursday Sep 11, 2025

அறிவதும் அறியப்படுவதும் எப்பொழுதும் வேறு வேறானதே. 
தேஹம் வேறு  - தேஹி வேறு  என்ற அறிவு . உடலில் இருந்து உடலை இயக்குவது எதுவோ அது உடலுக்கு வேறானது (ஸூக்ஷ்ம சரீரம்). சூக்ஷ்ம உடலும் இயங்கக் காரணமானது எதுவோ அது அதற்கும் வேறானது (ஆத்மா). தூல உடல், சூக்கும உடல் இரண்டுக்கும் காரணமான காரண உடல், என மூன்று உடல்கள் உள்ளன. இவை மூன்றிற்கும் வேராக உள்ளது ஆத்மா.
இதை உணர்த்த நாள் தோறும் அனுபவிக்கும் மூன்று அவஸ்தை நிலைகளை உதாரணமாக விளக்குகிறார்.  விழிப்பு நிலை, கனவு நிலை,  உறக்க நிலை இதை உடலுக்கு வேறாக ஒருவன் இருக்கிறான் என்பதாலேயே உணரமுடிகிறது 

Thursday Sep 04, 2025

சூழல் காற்றில் சுற்றும் குப்பை போல திரியும் ஜீவன்  குருவை சரணடைகிறான் . ஆத்ம ஞாநம் கற்று கொள்ள வேண்டிய தகுதிகளுடன்  -தவம் , பக்தி, கேட்க ஆசை, ஸ்ரத்தாவுடன் அவன் கேட்கிறான். 
ஆத்ம வித்தை கேட்க ஆரம்பித்தாலே சம்சாரக் கடல் வற்ற தொடங்கிவிடும்.புழு எப்படி குளவியாய் மாறுகிறதோ அது போல் ஜீவா பரமாத்மாவாகிறான். 

Copyright 2025 All rights reserved.

Podcast Powered By Podbean

Version: 20241125