Thursday Aug 07, 2025

கைவல்ய நவநீதம் -5

கைவல்ய நவநீதம் நூலினால் என்ன பயன்? 

பாயிரம் 6

படர்ந்தவே தாந்த மென்னும் பாற்கடல் மொண்டு முன்னூல்,

குடங்களில் நிறைத்து வைத்தார் குரவர்க ளெல்லாங் காய்ச்சிக்,

கடைந்தெடுத்து அளித்தேன் இந்தக் கைவல்ய நவநீதத்தை,

அடைந்தவர் விடய மண்தின்று அலைவரோ பசியி லாரே.

 

Comment (0)

No comments yet. Be the first to say something!

Copyright 2025 All rights reserved.

Podcast Powered By Podbean

Version: 20241125