Sunday Oct 05, 2025

கைவல்ய நவநீதம் -13

உலகம் எப்படி உருவானது?

சத்வ ரஐஸ் தமோ குண வெளிப்பாடு 

ஈஸ்வரன் - சத்வ குண பிரதிபிம்ப சைதன்யம், அந்தர்யாமி, அஸங்கத்வம், நிமித்த காரணம் 

ஜீவகோடி- ரஜோ குண பிரதிபிம்ப சைதன்யம் 

மாயை என்பதே மாயை 

நடக்காததை நடந்தது போல் காட்டும் 

இல்லாத உலகை இருப்பதாய்க் காட்டும் 

கயிற்றை பாம்பாக்கி பயத்தைக் காட்டும்  

இல்லாத வெள்ளியாய் சிப்பியும் மின்னும் 

ஜீவனாய் ஜனமாய் ஈசனாய்க் காட்டும் 

இல்லாத பந்தத்தால் இறுகவே கட்டும் 

ஒன்றைப் பலவாக்கி உருவங்கள் காட்டும் 

 

 

 

 

 

 

Comment (0)

No comments yet. Be the first to say something!

Copyright 2025 All rights reserved.

Podcast Powered By Podbean

Version: 20241125