
Thursday Mar 19, 2026
கைவல்ய நவநீதம்-29
மூன்று வினகள்
எஞ்சு வினை
நட வினை
வரு வினை
ஞாநம் என்ற நெருப்பு மூன்றையும் எரித்து விடும்.
முதலும் முடிவும் நடுவும் இல்லாமல், உள்ளும் புறமும் இல்லாமல், ஞானி பூரணமாய் அமைதியான ஆனந்தத்துடன் எப்போதும் எங்கும் இருப்பார்
No comments yet. Be the first to say something!